(நா.மணிராஜா) பாலிங்,
பிறப்புப் பத்திரத்தில் தந்தையின் கையொப்பம் இல்லாத ஒரே காரணத்தால் பிள்ளையை பள்ளியில் சேர்த்துக் கொள்ள முடியாது என கொத்தம்பா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை கெடுபிடியுடன் கூறியுள்ளார். பாலிங்கைச் சேர்ந்த கே. அம்மாக்கண்ணு தன் பிள்ளைகளுடன் மிகவும் வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார். இவரின் கணவர் தற்போது சிறையில் இருக்கிறார். ஒரு சில குற்றங்களின் அடிப்படையில் இவர் சிறைக்குச் சென்றுள்ளார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 30.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்