img
img

தடை செய்ய்ப்பட்ட இடத்தில் புகை பிடித்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
செவ்வாய் 29 ஜனவரி 2019 11:23:24

img

ஜொகூர்பாரு, 

உணவகங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீற கண்டுபிடிக்கப்படும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் நேற்று கூறினார். சட்டத்தை மீறுவதாக கண்டு பிடிக்கப்படும் போலீஸ் வீரர் களுக்கு எதிராக புலன் விசா ரணை நடத்தப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 29.1.219

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img