ஜொகூர்பாரு,
உணவகங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீற கண்டுபிடிக்கப்படும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் நேற்று கூறினார். சட்டத்தை மீறுவதாக கண்டு பிடிக்கப்படும் போலீஸ் வீரர் களுக்கு எதிராக புலன் விசா ரணை நடத்தப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 29.1.219
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்