(எம்.கே.வள்ளுவன்) கூலாய்,
முதலாம் வகுப்பிலிருந்து படிவம் ஐந்து (5) வரை மாணவர்கள் கல்வி பயில்வதைக் கட்டாயமாக்கும் பொருட்டு கல்வி சட்டத்தை அரசாங்கம் மறுஆய்வு செய்து வருகிறது.இச்சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததும், தங்கள் பிள்ளைகளை படிவம் ஐந்து வரை படிக்க வைக்க தவறும் பெற்றோருக்கு வெ.5,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என கல்வித் துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார். நடப்புச் சட்டம், ஆறாம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்கள் கல்வி கற்பதை போதுமானதாக வலியுறுத்துகிறது.
Read More: Malasyia Nanban Tamil Daily on 28.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்