(பி.ஏ.கந்தையா) தெலுக் இந்தான்,
தெலுக் இந்தான், ஜாலான் செக்கோலாவில் மிகவும் பிரபலமான சிதம்பரம்பிள்ளை தமிழ்ப்பள்ளியை ஒட்டி, கெஃபே என்ற பெயரில் மதுபான விற்பனை மையம் ஒன்று செயல்பட்டு வருவது குறித்து, குறிப்பாக அப்பள்ளி மாணவர்களின் பெற்றோரும் சமுதாயத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தெலுக் இந்தான் நகரப் பிரமுகர் டத்தோஸ்ரீ மா பொய் சூ என்பவரால் வயோதிகர்கள் தங்குவதற்கு ஆசிரமக் கட்டடம் ஒன்று அங்கே எழுப்பப்பட்டது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.1.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்