கேமரன் மலை,
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறும் வேளையில், அங்கு பாது காப்பை நிலைநிறுத்துவதற்கு சுமார் 1,148 போலீஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி இத்தொகுதியைக் கைப்பற்றியது. எனினும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அதன் வேட்பாளர் டத்தோ சி.சிவராஜின் அந்த வெற்றி செல்லாது என தேர்தல் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், அங்கு போட்டியிடும் தகுதியையும் அவர் இழந்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.1.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்