(எஸ்.எஸ்.பரதன்) கோலாலம்பூர்,
அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பதில் நாளுக்கொரு திட்டத்தை மனித வள அமைச்சு அறிவித்து வரும் போதிலும், இந்நாட்டு இந்தியர்கள் சம்பந்த ப்பட்ட தொழில்துறைகளில் அதன் அமைச்சர் எம்.குலசேகரன் தனிப்பட்ட, நேரடி கவனிப்பைச் செலுத்தத் தவறியிருப்பதால் பல தொழில்துறைகள் இன்று மூடப்படும் இக்கட்டான சூழலை எதிர்நோக்கியுள்ளன. குறிப்பாக, நாட்டிலுள்ள இந்திய மற்றும் இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள், தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக உணவகங்களைத் தொடர்ந்து நடத்துவதில் பெரும் போராட்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 26.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்