கோலாலம்பூர்,
அந்நியத் தொழிலாளர் விண்ணப்பங்களை இணையம் வழியாக செய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக மனித வள அமைச்சர் அறிவித்திருப்பது உணவக உரிமை யாளர்களுக்கு அவ்வளவாக ஏற்புடையதாக இருக்காது என மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் (பிரெஸ்மா) அயூப் கான் கூறியுள்ளார். அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதற்கு மனித வள அமைச்சு பல முறை பல மாதிரியான வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், பேச்சளவில் மட்டுமே அவை இருந்துள்ளதே தவிர செயலளவில் எதையும் பார்க்க முடியவில்லை.
Read More: Malaysia Nanban Tamil Daily on 25.1.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்