img
img

செந்தூலில் பரபரப்பான ஒரு நகரின் நடுவே ஒரு சிமிந்தி ஆலை. அனுமதி கொடுத்தது யார்?
வெள்ளி 25 ஜனவரி 2019 13:16:08

img

(பார்த்திபன் நாகராஜன் / தி.க. காளிதாசன்) கோலாலம்பூர், 

தினசரி மிகவும்  பரபரப்பாக செயல்படும்  தலைநகரின் செந்தூல் வட்டாரத்தில் மக்களின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும்  வகையில் ஒரு சிமிந்தி ஆலை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதற்கு எதிராக பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்  பி.பிரபாகரன்  உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆலை இங்கு செயல்படுவதற்கு அனுமதி வழங்கியது யார்; இதில்  சம்பந்தப்பட்டுள்ள தரப்பினர்  யார்  என்று  அப்பகுதி வாழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 25.1.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img