img
img

பத்துமலையில் மேம்பாட்டுத் திட்டங்கள். முறையான ஆவணங்கள் இருந்தால் அனுமதி தர அரசு தயார்.
புதன் 23 ஜனவரி 2019 12:32:35

img

(பார்த்திபன் நாகராஜன் / ஆர். குணா)

பத்துமலை, 

பத்துமலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் மேம்பாட்டுத் திட்டங் களுக்கு முறையான ஆவணங்கள் இருந்தால் அதற்கு அனுமதி தர சிலாங்கூர் மாநில அரசு தயார் என்று மந்திரி புசார் அமிருடின் ஷாரி உறுதியளித்தார். உலக அரங்கில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாக பத்துமலை விளங்குகிறது. இந்த பத்துமலை சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ளது நமக்கெல்லாம் பெருமைதான். அதே வேளையில் ஒவ்வோர் ஆண்டு தைப்பூச விழாவின் போதும் லட்சக்கணக்கான மக்கள் பத்துமலையில் திரள்கின்றனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 23.1.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img