லக்ஸம்பர்க்,
ஊழல் சம்பவங்கள் குறித்து புகார் செய்யும் நடவடிக்கைகள் மலேசியாவில் அதிகரித்து வருகின்றன என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று இங்குள்ள பன்னாட்டு ஊழல் எதிர்ப்புக் கழகத்தில் உரையாற்றுகையில் கூறியுள்ளார். ‘‘மலேசியாவில் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் சாதனை கள், சவால்கள், கண்ணோட்டங்கள்’’ எனும் தலைப்பில் அவர் உரையாற்றினார். எல்லா நிலைகளிலுமான ஊழல் குறித்து மக்கள் அஞ்ச வேண்டியதில்லை எனும் பொருத்தமான செயல் நுட்பத்தை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கொண்டுள்ளது. அதனால் ஊழல் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவ தாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கூறியுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 23.1.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்