img
img

பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.
சனி 19 ஜனவரி 2019 15:35:02

img

(ஆர். குணா) கோலாலம்பூர், 

பத்துமலை வெள்ளி இரத ஊர்வலத்தை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று கோலா லம்பூர் போலீஸ்படைத் தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம் நேற்று கூறினார்.பத்துமலை தைப்பூச விழாவை முன்னிட்டு இன்று இரவு 10 மணிக்கு தலைநகர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து வெள்ளி ரதம் புறப்படவுள்ளது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 19.1.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img