(ஆர். குணா) கோலாலம்பூர்,
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலத்தை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று கோலா லம்பூர் போலீஸ்படைத் தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம் நேற்று கூறினார்.பத்துமலை தைப்பூச விழாவை முன்னிட்டு இன்று இரவு 10 மணிக்கு தலைநகர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து வெள்ளி ரதம் புறப்படவுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 19.1.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்