(சுகுணா முனியாண்டி)
ஜார்ஜ்டவுன்,
பல ஆண்டுகளாக போலீஸ்துறையில் சேவையாற்றி ஓய்வு பெற்றுள்ள டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறையின் துணை இயக்குநராக பொறுப்பேற்றிருந்த டத்தோஸ்ரீ தெய்வீகன், பினாங்கு மாநில போலீஸ் படைத் தலைவராக கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார். போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள டத்தோஸ்ரீ தெய்வீகன் பணி ஓய்வு பெற்றார். இதனால் தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்து விட்டார்.பினாங்கு மாநிலத்தில் பொறுப்பேற்ற காலத்திலிருந்து அவர் பல சிறந்த சேவையை வழங்கி வந்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 17.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்