(சுகுணா முனியாண்டி)
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் தங்கவேலு நேற்று பதவியேற்றுக் கொண்டார்.இவரின் பதவி பிரமாண நிகழ்வு மாநில போலீஸ் தலைமையகத்தில் அதிகாரப் பூர்வமாக நடைபெற்றது. டத்தோ நரேன் சேகரன் இதற்கு முன் புக்கிட் அமான் போலீஸ் தலை மையகத்தில் நிர்வாக துணை இயக்குநராக பதவி வகித்து வந்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 17.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்