img
img

முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்
வியாழன் 17 ஜனவரி 2019 12:01:52

img

கோலாலம்பூர்,

நாட்டில் தண்ணீர் கட்டணங்களை அதிகரித்தால் குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு அது சுமையை ஏற்படுத்தும் என்பதை மலேசிய நண்பன் தொடர்ந்து வலியுறுத்தி வரும் வேளையில், தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான மாநில அரசாங்கங்கள் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் இவ்வாண்டு புதிய கட்டணங்கள் அமலாக்கக்கூடும் என்றும் நீர், நில, இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் திட்டவட்டமாகக் கூறி யுள்ளார். சில மாநிலங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்க் கட்டணங்கள் மறுஆய்வு செய்யப்படவில்லை. 

Read More: Malaysia Nanban Tamil Daily 17.1.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img