(ஆர்.குணா) கோலாலம்பூர்,
முருகப்பெருமானை தரிசிப்பதில், தடைகள் பல வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதே பக்தர்களின் நம்பிக்கைக்கு வலிமை சேர்க்கின்றது. அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும் ஒரு விஷயமாகும். சக்கர நாற்காலிகளின் துணை கொண்டு சுமார் 60 மாற்றுத் திறனா ளிகள், நேற்று தமிழன் உதவும் கரங்கள் இயக்கத்தின் உதவியோடு பால் குடம் ஏந்தி, பத்து மலையின் 272 படிகளையும் கடந்து முருகனுக்குத் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்தியக் காட்சி மனம் நெகிழ வைத்தது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.1.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்