img
img

அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்
சனி 12 ஜனவரி 2019 13:17:57

img

கோலாலம்பூர், 

அனைத்து சமயங்கள் தொடர்பிலும் தமது அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும்  நடந்து கொள்ளும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முக மட்  உறுதியளித்தார். “அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும் சட்டத்தின்  ஆட்சிக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்” என்று  அவர் நேற்று  டுவிட்டர் பதி வில்  குறிப்பிட்டார். மலேசிய சர்வ சமய ஆலோசனை  மன்றத்தின்  உறுப்பினர்களை  புத்ரா ஜெயாவில்   உள்ள தமது அலுவலகத்தில் சந்தித்த பின்னர் அவர் இந்தப் பதிவை  வெளியிட்டார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 12.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img