கோலாலம்பூர்,
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் தமது அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முக மட் உறுதியளித்தார். “அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும் சட்டத்தின் ஆட்சிக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்” என்று அவர் நேற்று டுவிட்டர் பதி வில் குறிப்பிட்டார். மலேசிய சர்வ சமய ஆலோசனை மன்றத்தின் உறுப்பினர்களை புத்ரா ஜெயாவில் உள்ள தமது அலுவலகத்தில் சந்தித்த பின்னர் அவர் இந்தப் பதிவை வெளியிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 12.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்