கோலாலம்பூர்,
நாட்டில் தண்ணீர் கட்டணம் இவ்வாண்டு தொடக்கம் கட்டம் கட்டமாக அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பானது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக, பி40 பிரிவைச் சார்ந்த மக்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்துமா என்ற கவலை இப்போதே பெரும்பாலான குடும்பங்களை ஆட்கொள்ளத் தொடங்கியுள்ளது என்று மலேசிய நண்பன் அறிகிறது. நீர், நில, இயற்கை வள அமைச்சரான டாக்டர் சேவியர் ஜெயக்குமார், இது பயனீட்டாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தாது என்று கூறியிருந்த போதிலும், அந்த அதிகரிப்பு சிறிய அளவிலானதாக இருந்தாலும் இது நிச்சயம் தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று மக்கள் கவலை கொண்டுள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 12.1.2018
நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார
மேலும்தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12
மேலும்கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று
மேலும்அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு
மேலும்1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த
மேலும்