கோலாலம்பூர்,
நாட்டில் தண்ணீர் கட்டணம் இவ்வாண்டு தொடக்கம் கட்டம் கட்டமாக அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பானது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக, பி40 பிரிவைச் சார்ந்த மக்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்துமா என்ற கவலை இப்போதே பெரும்பாலான குடும்பங்களை ஆட்கொள்ளத் தொடங்கியுள்ளது என்று மலேசிய நண்பன் அறிகிறது. நீர், நில, இயற்கை வள அமைச்சரான டாக்டர் சேவியர் ஜெயக்குமார், இது பயனீட்டாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தாது என்று கூறியிருந்த போதிலும், அந்த அதிகரிப்பு சிறிய அளவிலானதாக இருந்தாலும் இது நிச்சயம் தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று மக்கள் கவலை கொண்டுள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 12.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்