img
img

நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.
சனி 12 ஜனவரி 2019 13:13:52

img

கோலாலம்பூர், 

நாட்டில் தண்ணீர் கட்டணம் இவ்வாண்டு தொடக்கம் கட்டம் கட்டமாக அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பானது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக, பி40 பிரிவைச் சார்ந்த மக்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்துமா என்ற கவலை இப்போதே பெரும்பாலான குடும்பங்களை ஆட்கொள்ளத் தொடங்கியுள்ளது என்று மலேசிய நண்பன் அறிகிறது. நீர், நில, இயற்கை வள அமைச்சரான டாக்டர் சேவியர் ஜெயக்குமார், இது பயனீட்டாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தாது என்று கூறியிருந்த போதிலும், அந்த அதிகரிப்பு சிறிய அளவிலானதாக இருந்தாலும் இது நிச்சயம் தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று மக்கள் கவலை கொண்டுள்ளனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 12.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img