img
img

2 முறை அடிக்கல் நாட்டப்பட்ட செரண்டா தமிழ்ப்பள்ளி.
வெள்ளி 11 ஜனவரி 2019 13:40:25

img

(எஸ்.எஸ்.பரதன்) செரண்டா,

இரண்டு முறை அடிக்கல் நாட்டு விழா கண்ட  புதிய செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டடத்தை எழுப்புவதற்கான நிலத்தில், ஆண்டுகள் பல கடந்தும் அங்கு வெறும் சிமிந்தி தூண்களை மட்டுமே இன்று காண முடிகிறது. யூ.எம்.டபள்யூ பிளாண்டேஷன் நிறுவனம் வழங்கிய 2 ஏக்கர் நிலத்தில் கடந்த 2012-இல் செரண்டா தமிழ்ப்பள்ளியைக் கட்டுவதற்காக அப்போதைய துணைப்பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் அடிக்கல் நாட்டினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2015-இல் கல்வித் துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் மீண்டும் ஒரு முறை அங்கு அடிக்கல் நாட்டினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 11.1.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img