(எஸ்.எஸ்.பரதன்) செரண்டா,
இரண்டு முறை அடிக்கல் நாட்டு விழா கண்ட புதிய செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டடத்தை எழுப்புவதற்கான நிலத்தில், ஆண்டுகள் பல கடந்தும் அங்கு வெறும் சிமிந்தி தூண்களை மட்டுமே இன்று காண முடிகிறது. யூ.எம்.டபள்யூ பிளாண்டேஷன் நிறுவனம் வழங்கிய 2 ஏக்கர் நிலத்தில் கடந்த 2012-இல் செரண்டா தமிழ்ப்பள்ளியைக் கட்டுவதற்காக அப்போதைய துணைப்பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் அடிக்கல் நாட்டினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2015-இல் கல்வித் துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் மீண்டும் ஒரு முறை அங்கு அடிக்கல் நாட்டினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 11.1.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்