img
img

பதவி துறந்தார் மாமன்னர்.
திங்கள் 07 ஜனவரி 2019 11:59:37

img

பெட்டாலிங் ஜெயா, 

மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் முகமட் V, நாட்டின் 15-ஆவது மாமன்னர் பொறுப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 32(3)-க்கு ஏற்ப அவர் தமது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அரச மேலாளர் டத்தோ வான் அஹ்மட் டஹ்லான் அப்துல் அஜிஸ் கூறினார்.ஆட்சியாளர்கள் மாநாட்டின் செயலாளருக்கு வழங்கிய ஒரு கடிதத்தில் தாம் பதவி விலகும் விவகாரத்தை மாமன்னர் மலாய் ஆட்சியாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் என்று அவர் சொன்னார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 7.1.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img