(ப.சந்திரசேகர்) ஈப்போ,
தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது தொடர்பில் கல்வி அமைச்சு முழு ஆய்வினை மேற்கொண்டு வருவதாக கல்வி துணை அமைச்சர் தியோ நீ சிங் நேற்று மலேசிய நண்பனிடம் தெரிவித்தார்.தோட்டப்புறம், கிராமப்புற தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு கண்டிருப்பது என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது குறித்து அதிகாரிகள் முழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 5.1.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்