கோலாலம்பூர்,
மாட்சிமை தங்கிய மாமன்னர் பதவி துறப்பார் என நிலவும் வதந்திகள் பற்றி எந்தவோர் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தப்பட்ட தகவலையோ அல்லது சுட்டிக்காட்டலையோ தாம் பெறவில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். “உங்களை போல் நானும் வதந்திகளைத் தான் செவிமடுத்தேன். எதைப்பற்றியும் எந்தவொரு கடிதத்தையும் அதிகாரப்பூர்வ சுட்டிக்காட்டலையும் நான் பெறவில்லை. ஆகவே இதைப் பற்றி நான் பேச போவதில்லை” என்று அவர் கூறினார். மேன்மை தங்கிய சுல்தான் முகமட் V பதவி துறக்கப்போவதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் வதந்திகளைப் பற்றி கருத்துரைக்கும்படி வினவப்பட்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 5.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்