ஷா ஆலம்,
புகை பிடிக்கக்கூடாது என வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டியதற்காக இந்திய முஸ்லிம் உணவகத் தொழிலாளரை கன்னத்தில் அறைந்ததுடன் திட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகை பிடிப்பதற்கு புதிதாக தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து சில வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டும் தன் பணியை இந்தியாவைச் சேர்ந்த எம்.செல்வம் (வயது 25) செய்தபோது வாடிக்கையாளர் ஒருவர் அவரை கன்னத்தில் அறைந்ததாக அவர் கூறியுள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.1.2019
நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார
மேலும்தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12
மேலும்கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று
மேலும்அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு
மேலும்1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த
மேலும்