பெட்டாலிங் ஜெயா,
பி.கே.ஆர். தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி ஆகிய இருவருக்கும் இடையே தற்போது நிலவும் விரிசல் காரணமாக அஸ்மின் கட்சியிலிருந்து விலகுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.அவ்விருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவு கூடிய விரைவில் சரி செய்யப்படாவிட்டால் அஸ்மின் அக்கட்சிக்கு முழுக்குப் போடுவார் என சமூக அரசியல் ஆய்வாளர் மலாயா பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர் டாக்டர் அவாங் அஸ்மான் அவாங் பவிகூறியுள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்