img
img

14,500-க்கும் அதிகமான மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிவு.
வியாழன் 03 ஜனவரி 2019 12:30:39

img

கோலாலம்பூர், 

கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு வாரி வழங்கும் தமிழ்ப்பள்ளிகளில் இவ்வாண்டு, தமிழுக்கும் தமிழ்க்கல்விக்குமான பெற்றோரின் முழுமனதான ஆதரவையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில், நாடு தழுவிய நிலையில் 14,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதலாம் ஆண்டில் காலடி வைத்துள்ளனர். மிகவும் அதிகமாக சிலாங்கூர் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் 4,447 மாணவர்கள் பதிவாகியுள்ளனர். இதில், கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி வரலாறு படைத்துள்ளது. இங்கு மொத்தம் 300 மாணவர்கள் முதலாம் ஆண்டில் நுழைந்துள்ளனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 3.1.2018 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img