கோலாலம்பூர்,
கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு வாரி வழங்கும் தமிழ்ப்பள்ளிகளில் இவ்வாண்டு, தமிழுக்கும் தமிழ்க்கல்விக்குமான பெற்றோரின் முழுமனதான ஆதரவையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில், நாடு தழுவிய நிலையில் 14,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதலாம் ஆண்டில் காலடி வைத்துள்ளனர். மிகவும் அதிகமாக சிலாங்கூர் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் 4,447 மாணவர்கள் பதிவாகியுள்ளனர். இதில், கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி வரலாறு படைத்துள்ளது. இங்கு மொத்தம் 300 மாணவர்கள் முதலாம் ஆண்டில் நுழைந்துள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 3.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்