(எம்.கே.வள்ளுவன்) பாகோ,
தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மிகப்பெரிய அளவில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், ஜொகூர் மாநிலத்தின் மூன்று தமிழ்ப் பள்ளிகளில் தலா ஒருவர் வீதம் மூன்றுமலாய் மாணவர்கள் முதலாம் வகுப்பில் பதிவு பெற்றிருப்பது தமிழ்ப்பள்ளிகளுக்கு பெருமை சேர்த்துள்ளது. பாகோவிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பன்ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மாணவர் பெத்ரா ஃபமிசா பின் கமாருல்ஸமான், கோத்தா திங்கி பெலாட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ரோ ஹரிஸ் ரஸாலி பின் ரோ ஹஸ்ரி, துன் அமீனா தமிழ்ப்பள்ளியில் இமானினா குய்சா பிந்தி இப்ராஹிம் ஆகிய மூவரும் தமிழ்க்கல்வியில் தங்கள் பள்ளி வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 3.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்