பெட்டாலிங் ஜெயா,
சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக நேற்று அறுவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர்கள் அனைவரும் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணைக் கோரினர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 24 பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவருக்குமான குற்றச்சாட்டுகள் மாஜிஸ்திரேட் முகமட் இக்வான் முகமட் நாசிர் முன்னி லையில் தனித்தனியாக வாசிக்கப்பட்டது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.12.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்