img
img

சீபீல்டு ஆலய கலவரம் தொடர்பில் அறுவர் மீது குற்றச்சாட்டு
புதன் 26 டிசம்பர் 2018 18:14:12

img

பெட்டாலிங் ஜெயா, 

சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக நேற்று அறுவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர்கள் அனைவரும் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணைக் கோரினர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 24 பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவருக்குமான குற்றச்சாட்டுகள் மாஜிஸ்திரேட் முகமட் இக்வான் முகமட் நாசிர் முன்னி லையில் தனித்தனியாக வாசிக்கப்பட்டது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 26.12.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img