கோலாலம்பூர்,
நம்பிக்கைக் கூட்டணிக்குள் தற்போது நிலவும் உட்பூசல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். குறிப்பாக, அமைச்சர்கள் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பி னர்கள் பகிரங்கமாக ஒருவர் மற்றவரை தாக்கிப் பேசுவதும் குறைகூறுவதும் விமர்சிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத் தலைவர்கள் இப்படி பகிரங்கமாக ஒருவரை ஒருவர் குறைகூறியது கிடையாது. அந்த நடைமுறையை நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் பின்பற்ற வேண்டும் என ஆலோசனை கூறப்படும் அளவிற்கு நடப்பு அரசாங்கத்தில் உட்பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
Read More: Malasyia Nanban Tamil Daily on 24.12.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்