கோலாலம்பூர்,
எழுபது லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட பண மோசடி மற்றும் வருமான வரி செலுத்தத்தவறிய 17 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், நேற்று இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் மீண்டும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார். இளஞ்சிவப்பு நிற மலாய் உடையும் அதற்கேற்ற சால்வையும் அணிந்திருந்த ரோஸ்மா (67), நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் வாசிக்கும் போது ஒவ்வொன்றுக்கும் தலையசைத்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.12.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்