(ஆர்.குணா) பெட்டாலிங் ஜெயா,
மனமகிழ் மையத்தில் ஏற்பட்ட ஒரு தகராற்றின் காரணமாக 28 வயது இளைஞர் எட்வர்ட் ரிஷால் எஸ். ரெகி நான்கு கார்களில் வந்திறங்கிய ஆட வர்களால் சரமாரியாக வெட்டி சாய்க்கப்பட்டார்.இச்சம்பவம், நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பெட்டாலிங் ஜெயா, செக்ஷன் 8, ஜாலான் சுங்கை ஜெர்னேயில் நிகழ்ந்ததாக போலீசார் கூறினர். இந்த முகவரியில் உள்ள மனமகிழ் மையம் ஒன்றில் இச்சம்பவத்திற்கு முன்பு சம்பந்தபட்ட ஆடவர் தகராற்றில் ஈடுபட்டதாகவும் சம்பவம் நடந்த ஒருமணி நேரத்திற்குப் பிறகு நான்கு கார்களில் நிறைய ஆடவர்கள் வெட்டுக்கத்திகளுடன் சம்பவ இடத்திற்கு வந்தடைந்ததாகவும் பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி, துணை ஆணையர் முகமட் ஸானி சே டின் செய்தியாளர்களிடம் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 17.12.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்