கோலாலம்பூர்,
பிடி3 எனப்படும் மூன்றாம் படிவ மாணவர்களுக்கான மதிப்பீட்டுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுவதும் 425,251 மாணவர்கள் இத்தேர்வை எழுதியிருந்தனர். இத்தேர்வில் அதிகமான மாணவர்கள் சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்து இருக்கின்றனர். தேர்வு முடிவுகள் பகிரங்க மாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் 10 ஏ பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகரித்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
Read More: Malasyia Nanban Tamil Daily on 14.12.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்