img
img

பிடி3 தேர்வு முடிவுகள். 10ஏ பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
வெள்ளி 14 டிசம்பர் 2018 13:04:08

img

கோலாலம்பூர், 

பிடி3 எனப்படும் மூன்றாம் படிவ  மாணவர்களுக்கான மதிப்பீட்டுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுவதும் 425,251 மாணவர்கள் இத்தேர்வை எழுதியிருந்தனர். இத்தேர்வில் அதிகமான மாணவர்கள்  சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்து இருக்கின்றனர். தேர்வு முடிவுகள் பகிரங்க மாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் 10 ஏ பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகரித்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

Read More: Malasyia Nanban Tamil Daily on 14.12.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img