கோலாலம்பூர்,
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், இவ்வாண்டு மட்டும் ஐந்து மாதங்களில் மூன்றாவது முறையாக நேற்று கைது செய்யப்பட்டார். 1எம்.டி.பி-யின் தணிக்கை செய்யப்பட்ட கணக்கறிக்கையில் மாற்றங்களைச் செய்த குற்றத்திற்காக நேற்று காலை 11.00 மணிக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம். ஏ.சி.சி.) கைது செய்யப்பட்டார்.எம்.ஏ.சி.சி. விசாரணைக்காக அவர் அதன் தலைமையகத்திற்கு நேற்று காலை 10.42 மணிக்கு வந்தடைந்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 11.12.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்