img
img

நான் பிரதமராக இருந்தபோது போலீஸ் சோதனை நடத்தாதது ஏன்?
சனி 08 டிசம்பர் 2018 12:58:22

img

கோலாலம்பூர், 

கடந்த 2014 ஆம் ஆண்டு செய்யப்பட்ட போலீஸ் புகாரின் அடிப்படையில்தான் என்  வீடுகளில்  சோதனைகள் செய்யப்பட்டன என்று கூறுகிறார்கள். ஆனால், நான் பிரதமராக இருந்த போது ஏன் இந்த சோதனை நடத்தப்படவில்லை என்று முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று கேள்வி எழுப்பினார். அம்னோவின் முன்னாள் உறுப்பினர் டத்தோஸ்ரீ கைருடின் அபு  ஹசான் 1எம்டிபி விவகாரம் தொடர்பில் 2014 இல் போலீஸ் புகார் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.  அந்த போலீஸ் புகாருக்கு 2018  இல் மே மாதம் எனது வீடுகளில் சோதனை நடத்த வேண்டிய அவசியம்தான் என்ன என்று அவர் வினவினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 8.12.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img