கோலாலம்பூர்,
இன்று சனிக்கிழமை பெட்டாலிங்ஜெயா, பாடாங் தீமோரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்துலக மனித உரிமை பேரணி போலீசாரின் ஆலோ சனையின் பேரில் ஒத்திவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது குறித்து மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) அதன் ஏமாற்றத்தை வெளிப்ப டுத்தியுள்ளது. அதேவேளையில் அந்தப் பேரணி நாளை ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேகாவில் அம்னோ, பாஸ் கட்சிகளின் ஏற்பாட்டில் ஐசெர்ட் எதிர்ப்புப் பேரணி நடைபெறும் வேளையில் அதே தினத்தில் மனித உரிமை பேரணியும் நடைபெற்றால் விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நிகழலாம் என்று அஞ்சப்படுவதால் அந்த பேரணி நாளை ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவந்துள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 8.12.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்