ஷா ஆலம்,
சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த கைகலப்பு குறித்த விசாரணையில் தாங்கள் யாரையும் தவறுதலாகக் கைது செய்ய வில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக அவர்கள் அனைவருமே பொது செயல் நடைமுறையின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதற்கு நியாயமான ஆதாரங்கள் உள்ளதாகவும் சிலாங்கூர் போலீஸ் தலைமை ஆணையர் டத்தோ மஸ்லான் மன்சோர் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 7.12.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்