சுபாங் ஜெயா,
சுபாங் ஜெயா, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரம் தொடர்பில் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதன்வழி கைதானவர்களின் எண்ணிக்கை 99ஆக உயர்வு கண்டுள்ளது என தெரிவித்த போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் கடந்த நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஆலயக் கலவரம் தொடர்பில் இவர்கள் அனைவருமே கிள்ளான் பள்ளத்தாக்கில் கைதானதாகக் கூறினார்.நேற்று காலை வரை கைது செய்யப்பட்ட வர்க ளின் எண்ணிக்கை 99 ஆகும் என்று நேற்று கோலாலம்பூரில் போலீஸ் பயிற்சி மையத்தில் முகமட் ஃபுஸி செய்தியாளர்களிடம் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 6.12.218
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்