img
img

சீபீல்டு ஆலயக் கலவரம். இதுவரை 99பேர் கைது
வியாழன் 06 டிசம்பர் 2018 13:46:26

img

சுபாங் ஜெயா, 

சுபாங் ஜெயா,  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரம் தொடர்பில் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதன்வழி கைதானவர்களின் எண்ணிக்கை 99ஆக உயர்வு கண்டுள்ளது என தெரிவித்த போலீஸ்  படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் கடந்த நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஆலயக் கலவரம் தொடர்பில் இவர்கள் அனைவருமே கிள்ளான் பள்ளத்தாக்கில் கைதானதாகக் கூறினார்.நேற்று காலை வரை கைது செய்யப்பட்ட வர்க ளின் எண்ணிக்கை 99 ஆகும் என்று நேற்று  கோலாலம்பூரில் போலீஸ் பயிற்சி மையத்தில்  முகமட் ஃபுஸி செய்தியாளர்களிடம் கூறினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 6.12.218

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img