(ஆர். குணா) சுபாங்ஜெயா,
விசாரணை என்ற பேரில் ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திற்கு சீபீல்டு ஆலயப் பாதுகாப்பு நடவடிக்கைக் குழு நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.147 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை அதே இடத்தில் நிலைநிறுத்தக் கோரி பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அவ்வாலயம் உடைபடாமல் இருப்பதற்காக ஆலயப் பாதுகாப்பு நடவடிக்கைக் குழுவினர், பொதுமக்கள் என பலர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 6.12.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்