img
img

விசாரணை என்ற பெயரில் பக்தர்களை கைது செய்வதா? சீபீல்டூ ஆலயப் பாதுகாப்புக் குழு கடும் எதிர்ப்பு.  
வியாழன் 06 டிசம்பர் 2018 13:12:35

img

(ஆர். குணா) சுபாங்ஜெயா,

விசாரணை என்ற பேரில் ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திற்கு சீபீல்டு ஆலயப் பாதுகாப்பு    நடவடிக்கைக் குழு நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.147 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை அதே இடத்தில் நிலைநிறுத்தக் கோரி பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அவ்வாலயம் உடைபடாமல் இருப்பதற்காக ஆலயப் பாதுகாப்பு நடவடிக்கைக் குழுவினர், பொதுமக்கள் என பலர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். 

Read More: Malasyia Nanban Tamil Daily on 6.12.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img