சென்னை, டிச. 6- 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செதியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இன்று (டிச.6) சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி உள்ளது அவசியமானது. வரவேற்கதக்கது. 18 தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதனை ஏற்க திமுக தயாராக உள்ளது. கஜா புயல் பாதித்த பகுதி மக்கள் இப்போதும் இன்னலில் இருந்து வருகின்றனர் என்றார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்