கோலாலம்பூர்,
சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவர சம்பவம் தொடர்பில் பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி நேற்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தால் விசாரிக்கப்பட்டார்.கலவரம் நிகழ்ந்த அன்று வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அவரிடம் அதிகாரிகள் விசா ரணை செய்ததாக தெரிகிறது.நேற்றிரவு வேதமூர்த்தி தமது டொயோட்டா கெம்ரி காரின் மூலம் புக்கிட் அமானுக்கு வந்தார். போலீஸ் தலைமைய கத்தின் நுழை வாயிலில் காத்திருந்த பத்திரிகையாளர்களை நோக்கி அவர் கையசைத்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 5.12.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்