ஷா ஆலம்,
சுபாங் ஜெயா சீபீல்டு மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த சம்பவம் பற்றி சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று மாலை 6.30 மணியளவில் அவருடைய அலுவலகத்திற்கு வந்த ஷா ஆலம் போலீசார் அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. சுபாங் ஜெயா சீபீல்டு மகா மாரியம்மன் ஆலயத்தில் அத்து மீறி நுழைந்தவர்களையே தான் குறிப்பிட்டதாக அவர் கூறினார். நான் தனிப்பட்ட யாரையும் சாடவில்லை.
Read More: Malasyia Nanban Tamil Daily on 4.12.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்