img
img

கணபதிராவிடம் போலீசார் விசாரணை
செவ்வாய் 04 டிசம்பர் 2018 13:36:50

img

ஷா ஆலம், 

சுபாங் ஜெயா  சீபீல்டு மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த  சம்பவம் பற்றி சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்  கணபதி ராவிடம் போலீசார்  விசாரணை நடத்தினர். நேற்று மாலை  6.30 மணியளவில் அவருடைய அலுவலகத்திற்கு  வந்த ஷா ஆலம் போலீசார் அவரிடம்  இரண்டு மணி நேரம்  விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. சுபாங் ஜெயா  சீபீல்டு மகா மாரியம்மன்  ஆலயத்தில் அத்து மீறி நுழைந்தவர்களையே  தான் குறிப்பிட்டதாக அவர் கூறினார். நான் தனிப்பட்ட  யாரையும் சாடவில்லை. 

Read More: Malasyia Nanban Tamil Daily on 4.12.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img