img
img

பொக்கா, சொஸ்மா, தேச நிந்தனை உட்பட முடக்கி வைக்கப்பட்டுள்ள சட்டங்கள் மீண்டும் பாயும்.
திங்கள் 03 டிசம்பர் 2018 11:42:15

img

சுபாங் ஜெயா, 

சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில், அண்மையில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக போலீசார் முழுமையான விசாரணையை மேற்கொள்வதற்கு வகை செய்யும் பொருட்டு  தற்போது மறுஆய்வின் கீழ் உள்ள சில சட்டங்களை அவர்கள் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மறு ஆய்வுக்கு உட்பட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, 2017-ஆம் ஆண்டு குற்றத்தடுப்பு திருத்தச்சட்டம் (பொக்கா), பயங்கரவாத தடுப்புச் சட்டம் (போட்டா), 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் மற்றும் பாதுகாப்புக் குற்றவியல் சிறப்பு நடவடிக்கைகள் சட்டம் (சொஸ்மா) ஆகியவற்றை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசீன் நேற்று தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 3.12.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img