கோலாலம்பூர்,
சீபீல்டு ஆலய விவகாரம் தொடர்பில் சீனர்கள், இந்தியர்களின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும் என்று இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு ஆணி அடிக்கும் வகையில் மிரட்டும் தோரணையில் இனத்துவேஷமாகப் பேசி, காணொளியை சமூக ஊடகத்தில் பதிவேற்றிய பாப்பா கோமா எனப்படும் வான் முகமட் அஸ்ரி வான் இட்ரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு, சீபீல்டு விவகாரம் தொடர்பில் பேசிய அவர், இதர இன மக்களை எச்சரிக்கும் வகையில் சீனமூட்டும் தோரணையில் அந்த காணொளியில் பேசியுள்ளார்.
Read More: Malsyia Nanban Tamil Daily on 1.12.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்