img
img

சீனர்கள்- இந்தியர்களின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டுமாம். இனத்துவேஷப் பேச்சு. பாப்பா கோமா கைது.
சனி 01 டிசம்பர் 2018 14:42:26

img

கோலாலம்பூர், 

சீபீல்டு ஆலய விவகாரம் தொடர்பில்  சீனர்கள், இந்தியர்களின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும் என்று இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு ஆணி அடிக்கும் வகையில்  மிரட்டும் தோரணையில் இனத்துவேஷமாகப் பேசி,  காணொளியை சமூக ஊடகத்தில் பதிவேற்றிய பாப்பா கோமா எனப்படும் வான் முகமட் அஸ்ரி வான் இட்ரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு, சீபீல்டு விவகாரம் தொடர்பில் பேசிய அவர், இதர இன மக்களை எச்சரிக்கும் வகையில் சீனமூட்டும் தோரணையில் அந்த காணொளியில் பேசியுள்ளார். 

Read More: Malsyia Nanban Tamil Daily on 1.12.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img