கோலாலம்பூர்,
நடந்து முடிந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ சி. சிவராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று நேற்று தேர்தல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்தொகுதி தேர்தல் முடிவை ரத்து செய்வதாக தேர்தல் நீதிமன்ற நீதிபதி அஸிஸா நவாவி அறிவித்தார். அத்தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 1.12.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்