img
img

சீபீல்டு ஆலயம் உடைக்கப்படாது. சிலாங்கூர் அரசு உத்தரவாதம்.
வெள்ளி 30 நவம்பர் 2018 12:34:59

img

(ஆர். குணா) ஷா ஆலம்,

சுபாங் ஜெயா, ஸ்ரீ மகாமாரியம்மன்  ஆலயம் உடைக்கப்படாது என்று நேற்று சிலாங்கூர் அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது. அந்த ஆலயத்தை உடைக்கக்கூடாது என்று கோரி, பெறப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பில் அதன் மீதான விசாரணை வரும் ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும் வேளையில் அதற்கான தீர்வு காணும் வரையில் அந்த ஆலயம் உடைக்கப்படுவதோ அத்துமீறி நுழைவதோ எதுவும் நடக்காதுஎன்று சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 30.11.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img