(ஆர். குணா) ஷா ஆலம்,
சுபாங் ஜெயா, ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் உடைக்கப்படாது என்று நேற்று சிலாங்கூர் அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது. அந்த ஆலயத்தை உடைக்கக்கூடாது என்று கோரி, பெறப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பில் அதன் மீதான விசாரணை வரும் ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும் வேளையில் அதற்கான தீர்வு காணும் வரையில் அந்த ஆலயம் உடைக்கப்படுவதோ அத்துமீறி நுழைவதோ எதுவும் நடக்காதுஎன்று சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 30.11.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்