கோலாலம்பூர்,
ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்த அடைவு நிலையை பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை அதிகமான மாணவர்கள் 8 ஏ பெற்றுள்ளனர். சிலாங்கூர் மாநிலத்தில் இத்தேர்வை எழுதிய 4,546 மாணவர்களில் 104 பேர் 8 ஏ பெற்று இருக்கின்றனர். கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் 25 மாணவர்கள் 8ஏ பெற்று மறுபடியும் வரலாறு படைத்துள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 30.11.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்