புத்ராஜெயா,
சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ், யு.எஸ்.ஜே. 25இல் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் திங்கட்கிழமை நிகழ்ந்த கலவரத்தை தூண்டிவிட்டது வெளியாட்களே என்பதை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அம்பலப்படுத்தியுள்ளார்.உள்ளூர்வாசிகளால் கலவரம் தூண்டப்படவில்லை என்பது பூர்வாங்க தகவல்களில் இருந்து தெரிய வருகிறது என்று அவர் கூறினார். “இந்தியர்களுக்கு எதிராக மலாய்க்காரர்கள் என்பது அல்ல இது”. வேறு இடத்தில் இருந்து வந்தவர்களால் உருவாக்கப்பட்டது இந்தப் பிரச்சினை. அந்த வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் இதற்கு காரணமல்லசு என்றார் அவர்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 29.11.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்