img
img

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கலவரம். வெளியாட்களே காரணம். பிரதமர் அம்பலப்படுத்தினார்
வியாழன் 29 நவம்பர் 2018 11:56:43

img

புத்ராஜெயா,

சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ், யு.எஸ்.ஜே. 25இல் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் திங்கட்கிழமை நிகழ்ந்த கலவரத்தை  தூண்டிவிட்டது வெளியாட்களே என்பதை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அம்பலப்படுத்தியுள்ளார்.உள்ளூர்வாசிகளால் கலவரம் தூண்டப்படவில்லை என்பது பூர்வாங்க தகவல்களில் இருந்து தெரிய வருகிறது என்று அவர் கூறினார். “இந்தியர்களுக்கு எதிராக மலாய்க்காரர்கள் என்பது அல்ல இது”. வேறு இடத்தில் இருந்து வந்தவர்களால் உருவாக்கப்பட்டது இந்தப் பிரச்சினை. அந்த வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் இதற்கு காரணமல்லசு என்றார் அவர்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 29.11.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img