சுபாங்ஜெயா,
சீபீல்டு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திற்குள் கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அராஜகம் புரிந்த சம்பவம் குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலயத்தின் நடப்புப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை அதே இடத்தில் நிலைநிறுத்தப்படும் என்று உறுதி யளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசாங்கம் உறுதி அளித்து இருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி நேற்று பக்தர்கள் முன்னிலையில் அறிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 28.11.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்