img
img

சீபீல்டு ஆலயத்தில் கலவரத்தை விளைவித்த குற்றவாளிகள் எவரும் தப்பிக்க முடியாது
புதன் 28 நவம்பர் 2018 11:38:22

img

கோலாலம்பூர்,

சீபீல்டு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்திற்கு பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் உட்பட கலவரத்தை விளைவித்தவர்கள் உரிய தண்டனையைப் பெறுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று திட்டவட்டமாக தெரி வித்தார். கோயிலில் கலவரத்தை ஏற்படுத்தி, பாதுகாப்பு உறுப்பினர்கள், மீட்புப்படை உறுப்பினர்களுக்கு  காயம் விளைவித்தவர்கள், பொது சொத்துக்களை சேதப்படுத்திய குற்றவாளிகள்  மீது நடப்பு சட்டத்திற்கு ஏற்ப கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 28.11.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img