சுபாங்ஜெயா,
அதிகாலையில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடைபெறுவதற்கு ஆலயப்பொறுப்பாளர்கள் தயாராகி கொண்டிருந்த வேளையில் பாராங், கோடரி, தடிகள், இரும்பு ஆகியவற்றை ஆயுதமாக ஏந்திய நிலையில் இங்குள்ள சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த 50 பேருக்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று, ஆலய குருக்கள் உட்பட மூவரின் கழுத்தில் கத்தி வைத்து பிணைபிடித்ததுடன், சரமாரியான தாக்குதல் நடத்தியதால் பத்துக்கும் மேற்ப ட்டோர் காயம் அடைந்தனர். மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்தது.
Read More: Malasyia Nanban Tamil Daily on 27.11.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்