கோலாலம்பூர்,
கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதியாக டத்தோ நளினி பத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். மலேசிய வரலாற்றில் இந்த உயரிய பதவியை வகிக்கும் முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை இவரையே சேரும். கூட்டரசு நீதிமன்றத்திற்கும் மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளாக பதவி உயர்த்தப்ப ட்டுள்ள ஒன்பது பேரில் நளினியும் ஒருவர் ஆவார். நளினியுடன் கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளாக டத்தோ மைமுன் துவான் மாட், டத்தோ அபாங் இஸ்காண்டர் அபாங் ஹஷிம், டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருண் ஆகியோரும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 27.11.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்