img
img

கூட்டரசு நீதிமன்றத்தின் முதல் இந்தியப் பெண் நீதிபதி டத்தோ நளினி.
செவ்வாய் 27 நவம்பர் 2018 13:43:30

img

கோலாலம்பூர், 

கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதியாக டத்தோ நளினி பத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். மலேசிய வரலாற்றில் இந்த உயரிய பதவியை வகிக்கும் முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை இவரையே சேரும். கூட்டரசு நீதிமன்றத்திற்கும் மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளாக பதவி உயர்த்தப்ப ட்டுள்ள ஒன்பது பேரில் நளினியும் ஒருவர் ஆவார். நளினியுடன் கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளாக டத்தோ மைமுன் துவான் மாட், டத்தோ அபாங் இஸ்காண்டர் அபாங் ஹஷிம், டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருண் ஆகியோரும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 27.11.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img