img
img

தமிழ்ப் பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்ட 50 பாலர் பள்ளிகளுக்கு கல்வியமைச்சின் அனுமதி கிடைக்காதது ஏன்?
சனி 24 நவம்பர் 2018 12:39:21

img

(எஸ்.எஸ்.பரதன்) தஞ்சோங்மாலிம், 

கடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம்  நாடு முழுவதும் 50 தமிழ்ப் பள்ளிகளில் பாலர் பள்ளிகளின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இவ்வாண்டு பூர்த்தியடைந்த நிலையில் அந்த பாலர் பள்ளிகளை நடத்துவதற்கு  கல்வியமைச்சின் அனுமதி இன்னும் கிடைக்காதது குறித்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதிய கல்வியாண்டு தொடங்க இன்னும் 40 நாட்களே எஞ்சியுள்ள வேளையில் அந்த 50 பள்ளிகளில், பாலர் பள்ளிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 24.11.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img