(எஸ்.எஸ்.பரதன்) தஞ்சோங்மாலிம்,
கடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் நாடு முழுவதும் 50 தமிழ்ப் பள்ளிகளில் பாலர் பள்ளிகளின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இவ்வாண்டு பூர்த்தியடைந்த நிலையில் அந்த பாலர் பள்ளிகளை நடத்துவதற்கு கல்வியமைச்சின் அனுமதி இன்னும் கிடைக்காதது குறித்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதிய கல்வியாண்டு தொடங்க இன்னும் 40 நாட்களே எஞ்சியுள்ள வேளையில் அந்த 50 பள்ளிகளில், பாலர் பள்ளிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 24.11.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்